நீதிமொழிகள் 29 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

நீதிமொழிகள் (Proverbs) 29:24 - Tamil bible image quotes