நீதிமொழிகள் 28 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

நீதிமொழிகள் (Proverbs) 28:27 - Tamil bible image quotes