நீதிமொழிகள் 25 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.

நீதிமொழிகள் (Proverbs) 25:20 - Tamil bible image quotes