நீதிமொழிகள் 25 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.

நீதிமொழிகள் (Proverbs) 25:13 - Tamil bible image quotes