நீதிமொழிகள் 24 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

நீதிமொழிகள் (Proverbs) 24:12 - Tamil bible image quotes