நீதிமொழிகள் 23 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும்.

நீதிமொழிகள் (Proverbs) 23:5 - Tamil bible image quotes