நீதிமொழிகள் 21 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

நீதிமொழிகள் (Proverbs) 21:13 - Tamil bible image quotes