நீதிமொழிகள் 20 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.

நீதிமொழிகள் (Proverbs) 20:25 - Tamil bible image quotes