நீதிமொழிகள் 16 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் (Proverbs) 16:32 - Tamil bible image quotes