நீதிமொழிகள் 15 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

நீதிமொழிகள் (Proverbs) 15:10 - Tamil bible image quotes