ஒபதியா 1 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

ஒபதியா (Obadiah) 1:17 - Tamil bible image quotes