எண்ணாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

எண்ணாகமம் (Numbers) 15:28 - Tamil bible image quotes