நெகேமியா 9 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.

நெகேமியா (Nehemiah) 9:7 - Tamil bible image quotes