நெகேமியா 7 வது அதிகாரம் மற்றும் 45 வது வசனம்

வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.

நெகேமியா (Nehemiah) 7:45 - Tamil bible image quotes