நாகூம் 3 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தள கர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியானநாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.

நாகூம் (Nahum) 3:17 - Tamil bible image quotes