நாகூம் 2 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.

நாகூம் (Nahum) 2:8 - Tamil bible image quotes