மத்தேயு 9 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.

மத்தேயு (Matthew) 9:15 - Tamil bible image quotes