மத்தேயு 8 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

மத்தேயு (Matthew) 8:31 - Tamil bible image quotes