மத்தேயு 8 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு (Matthew) 8:29 - Tamil bible image quotes