மத்தேயு 6 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

மத்தேயு (Matthew) 6:34 - Tamil bible image quotes