மத்தேயு 5 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

மத்தேயு (Matthew) 5:33 - Tamil bible image quotes