மத்தேயு 5 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு (Matthew) 5:20 - Tamil bible image quotes