மத்தேயு 4 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி,

மத்தேயு (Matthew) 4:5 - Tamil bible image quotes