மத்தேயு 4 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

மத்தேயு (Matthew) 4:3 - Tamil bible image quotes