மத்தேயு 4 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு (Matthew) 4:25 - Tamil bible image quotes