மத்தேயு 3 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.

மத்தேயு (Matthew) 3:4 - Tamil bible image quotes