மத்தேயு 3 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

மத்தேயு (Matthew) 3:16 - Tamil bible image quotes