மத்தேயு 28 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

மத்தேயு (Matthew) 28:2 - Tamil bible image quotes