மத்தேயு 28 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு (Matthew) 28:19 - Tamil bible image quotes