மத்தேயு 28 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.

மத்தேயு (Matthew) 28:15 - Tamil bible image quotes