மத்தேயு 27 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாகவைத்தார்கள்.

மத்தேயு (Matthew) 27:37 - Tamil bible image quotes