மத்தேயு 27 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.

மத்தேயு (Matthew) 27:32 - Tamil bible image quotes