மத்தேயு 27 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,

மத்தேயு (Matthew) 27:29 - Tamil bible image quotes