மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 75 வது வசனம்

அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

மத்தேயு (Matthew) 26:75 - Tamil bible image quotes