மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 62 வது வசனம்

அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

மத்தேயு (Matthew) 26:62 - Tamil bible image quotes