மத்தேயு 26 வது அதிகாரம் மற்றும் 57 வது வசனம்

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

மத்தேயு (Matthew) 26:57 - Tamil bible image quotes