மத்தேயு 23 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

மத்தேயு (Matthew) 23:18 - Tamil bible image quotes