மத்தேயு 21 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

மத்தேயு (Matthew) 21:28 - Tamil bible image quotes