மத்தேயு 19 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

மத்தேயு (Matthew) 19:6 - Tamil bible image quotes