மத்தேயு 19 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.

மத்தேயு (Matthew) 19:22 - Tamil bible image quotes