மத்தேயு 18 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

மத்தேயு (Matthew) 18:17 - Tamil bible image quotes