மத்தேயு 16 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.

மத்தேயு (Matthew) 16:22 - Tamil bible image quotes