மத்தேயு 14 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

மத்தேயு (Matthew) 14:26 - Tamil bible image quotes