மத்தேயு 12 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

மத்தேயு (Matthew) 12:37 - Tamil bible image quotes