மத்தேயு 12 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

மத்தேயு (Matthew) 12:22 - Tamil bible image quotes