மத்தேயு 12 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?

மத்தேயு (Matthew) 12:11 - Tamil bible image quotes