மத்தேயு 12 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.

மத்தேயு (Matthew) 12:10 - Tamil bible image quotes