மத்தேயு 11 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

மத்தேயு (Matthew) 11:7 - Tamil bible image quotes