மத்தேயு 11 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.

மத்தேயு (Matthew) 11:20 - Tamil bible image quotes