மத்தேயு 11 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப்போனார்.

மத்தேயு (Matthew) 11:1 - Tamil bible image quotes